அரசாங்கம் வழங்கும் ( APL )அலெகேஷன் பேமிலி உதவித்தொகைகளை நிறுத்த ஆலோசனை. ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மரின் லு பென் ( FN )கட்சி…
Browsing: வெளிநாட்டு செய்தி
இலங்கையில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சீன நாட்டு அபிவிருத்தி திட்டங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீன மொழிப் பெயர் பலகைகளை அகற்றுவதற்கான எந்த சட்ட ஏற்பாடுகளும் இலங்கையில் இல்லை என்று…
தான் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையிலும், கடத்தப்பட்ட தன் சகோதரியைக் காப்பாற்றுமாறு பிரித்தானிய பொலிசாருக்கு இரகசியமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் துபாய் இளவரசி. தனது தந்தை தன்னை தனிமைச்…
கொலம்பியாவைச் சேர்ந்த மரியா கார்சியா அவரது கணவர் மிகுவல் ரெஸ்ட்ரேபோ தம்பதிகள் கடந்த 22 வருடங்களாக சா க்கடையில் குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்த தம்பதிகள் கொலம்பியாவின்…
கட்டார் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட்ட நாடுகளைச் சேர்ந்த 6,500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கட்டார்…
இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த தான்யா செல்வரத்தினம், தனக்கு நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் பதவி வகிக்கும் ஒருவரின் அறிமுகம் கிடைத்தபோது, தனது வாழ்க்கை இப்படி இருக்கும் என…
பிரித்தானியாவில் கோமாவில் உள்ள இளம் பெண்ணை கருணைக்கொலை செய்ய நீதிபதி அனுமதியளித்துள்ளார். கொரோனா, அடிப்படை உடல்நிலை குறைப்பாடுடன் கோமாவில் உள்ள இளம் பெண்ணை கருணைக்கொலை செய்ய நீதிபதி…
30வயதுடைய ஒருவரின் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.!!! கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது இன்று செவ்வாய்க்கிழமை காலை Champigny-sur-Marne (Val-de-Marne) நகரில்…
சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு மட்டும் சில சிறப்பு சலுகைகளை கொடுக்க அரசு வைத்திருக்கும் திட்டம் குறித்த இரகசிய தகவல் கசிந்துள்ளது. உணவகங்களுக்கு செல்லுதல், கலை நிகழ்ச்சிகளுக்கு செல்லுதல்…
ஜப்பானில் தனிமையின் காரணமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளதால், அந்நாட்டில் முதல் முறையாக தனிமைக்கென ஒரு புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டு, அதற்கான அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கடந்த 11…
