இலங்கைப் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைகளுக்கு அனுப்புவது என்ற போர்வையில் தகாத நடவடிக்கையில் ஈடுபடுத்தும் வலையமைப்பு தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்…
Browsing: வெளிநாட்டு செய்தி
இதுவரை 40 கொலைகள் செய்துள்ள ரஷ்யாவின் பெண் ஸ்னைப்பர் ஒருவரை உக்ரைன் துருப்புகள் சிறைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் ஸ்னைப்பர் உக்ரைன் துருப்புகளின் தாக்குதலில் காயம்பட்டதாகவும்,…
லண்டனில் உள்ள ஸ்ரொக் எக்ஸ்சேன்ஜ்க்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். சிறிலங்கா அரச தலைவர் புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.…
உக்ரைன் பெண்களைதகாத தொழிலுக்காக விற்பதற்கு , உக்ரைனில் இருந்து வெளியேறிய அழகான பெண்களை கடத்தல்காரர்கள் குறிவைத்துள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரினால் 35…
உக்ரைன் மீது ரஷ்யா 32-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. தலைநகர் கீவ்வை கைப்பற்ற வேண்டுமென ரஷ்ய துருப்புகள் மும்முரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது. இருநாட்டு…
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற இடத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண் பூஜா சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை…
லண்டனில் இலங்கை வைத்தியர் ஒருவரின் மோசமான நடவடிக்கை காரணமாக அவரை சேவையில் இருந்து நீக்கியுள்ளதாக டெய்லி மெயில் தகவல் வெளியிட்டுள்ளது. லண்டனில் தேசிய சுகாதார சேவையில் மிகவும்…
லண்டன் நகர பல்கலைக்கழக மாணவர் விடுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் சபீனா தன்வானி, 19, என அடையாளம் காணப்பட்டார்,…
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், முதல் முறையாக புதிய கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. பெப்ரவரி 24ம் திகதி…
உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் உடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாடினார் உக்ரைன் மீது கடந்த பிப்.…
