Browsing: வெளிநாட்டு செய்தி

உக்ரைனுக்கு எதிராக ஒரு மாதம் கடந்த நிலையிலும் ரஷ்ய படைகளால் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைனும் கடுமையான எதிர்த் தாக்குதலை மேற்கொண்டு…

அமெரிக்காவில் உள்ள ராஜபக்ஷ குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டுத்தருமாறு கோரி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று போராட்டம் நடத்தப்பட்டது. ராஜபக்சவின் சொத்துக்களை முடக்கி அந்த பணத்தை…

இலங்கையில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முடிவு செய்துள்ளது. உலக உணவு திட்டம் மற்றும் உணவு மற்றும் கமத்தொழில்…

சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை மக்களின் போராட்டங்களில் ‘போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக’ என்ற முழக்கம் பலரது கவனத்தினை பெற்றுள்ளது. தமிழினஅழிப்புக்கு பொறுப்புக்கூற சிறிலங்காவை சர்வதேச…

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் ஒரு சிறிய குழுவாக…

இலங்கையில் தற்போது பொருளாதார சீர்கேடால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருள், எரிவாயு, மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள்…

திருமணம் முடிந்த சில நிமிடங்களில் தம்பதியை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்காட்லாந்தில் ஒரு இளைஞனுக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம்.…

உக்ரைனின் மரியுபோல் பகுதியில் இன்று ரஸ்ய படையினரின் தாக்குதல்கள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் துறைமுக நகரான மரியுபோலில் தாக்குதல்களுக்கு மத்தியில் சிக்கியுள்ள சுமார் ஒரு லட்சம் பேரை…

ஆஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் வெள்ளத்தில் இருந்து உயிரை காப்பாற்ற செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிட்ஸ்வர்த் நகரத்திற்கு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. பிட்ஸ்வர்த் அருகே…

பங்களாதேஸ் தனது பொருட்களின் போக்குவரத்திற்காக கொழும்புதுறைமுகத்தை அதிகளவிற்கு பயன்படுத்தலாம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார். பங்களாதேசின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்மோமின் ஜனாதிபதியை இன்று சந்தித்த…