உக்ரைனில் போர்க் குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ரஷ்ய படைவீரர் ஒருவர் நேற்று (18-05-2022) குற்றத்தை ஒப்புக்கொண்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. 21 வயதான சார்ஜென்ட் வாடிம் ஷிஷிமரின் வழக்கு,…
Browsing: வெளிநாட்டு செய்தி
இலங்கையில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் உட்பட அனைத்து நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானித்துவருவதாக பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு தெரிவித்துள்ளார். அதோடு இலங்கையின் கடன்நிலை…
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில்…
இலங்கையில் வடமேல் மாகாணத்தின் இரண்டாவது பெரிய தீவான உச்சிமுனை தீவு, சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட நிறுவனன் ஒன்றுக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. 1,500…
சுதந்திர தினத்தை கொண்டாட குடும்பங்கள் கூடும் பூங்காவின் முன் நண்பகலுக்குப் பிறகு தீயணைப்பு வீரர் தாக்கினார். மார்ச் மாத இறுதியில் இருந்து பாலஸ்தீனியர்கள் அல்லது இஸ்ரேலிய அரேபியர்கள்…
உலக நாடுகளில் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரஷ்யாவின் றொஸ்னெல்ப்ட் உட்பட…
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நாட்டில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும்…
இலங்கையில் பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டங்களை வழங்க நியூசிலாந்து முன்வந்துள்ளது. நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ்…
ரஷ்யாவின் உதவியின்றி செயல்படும் ஜெர்மனியின் முடிவு புதினை ஆச்சரியப்படுத்தியது. உக்ரைன் போருக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இருப்பினும், ஐரோப்பிய…
லண்டனில் இலங்கை தமிழர் ஒருவர் , திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. Best One store என்ற கடையில் திருடியதாக…
