Browsing: வெளிநாட்டு செய்தி

ரபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் ரபாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு…

பிரித்தானியாவில் இடம்பெற்ற மேயர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கின் யார்க் மற்றும் நார்த் யார்க்ஷயர் ஆகிய இடங்களில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஏனெனில் பிரித்தானியா முழுவதும் உள்ள…

யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடலுக்கு Norway International Tamil Film Festival பெருமையுடன் பிரபாலினிக்கு சிறந்த இசை காணொளிக்கான…

கனடாவில் உள்ள டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களைக் குறிவைத்து இடம்பெற்ற மோசடி தொடர்பில் இரு தமிழர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த…

அவுஸ்திரேலியாவில் தொழில் மற்றும் கற்கை நடவடிக்கைக்காக செல்ல காத்திருக்கும் இலங்கையர்களின் கனவை நனவாக்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கபடவுள்ளது. இந்த வேலைத்திட்டமானது கொழும்பு 5 ஹெவ்லொக் சிட்டியில் எதிர்வரும்…

அமெரிக்காவில் இடம்பெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட உலக அழகி போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்ற துஷாரி ஜெயக்கொடி நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி கடந்த 21…

அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இச்சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 56…

பிரான்சில் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி அவர்களது பணத்தை கொள்ளையடித்தாகக் கூறப்பட்டுவந்த ஒரு புலம்பெயர் தமிழ் இளைஞனை கையும் களவுமாகச் சிக்கவைத்துள்ளார் அவரது காதலி. அந்த இளைஞன் பெண்னுடன்…

2024ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் வேலைகளுக்காக கொரிய நாட்டிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2,064…

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும், எகிப்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சமே ஹெளக்ரிக்கும் இடையிலான சந்திப்பின்போது பலஸ்தீன விவகாரத்தில் இரு அரசுகள் எனும் தீர்வை முன்னிறுத்தி நெருங்கிப்பணியாற்றுவதற்கு…