Browsing: விளையாட்டு செய்தி

நேற்றைய ஆட்டங்களின் போது நடந்த சுவாரஷ்யமான விஷயங்களின் தொகுப்பு இதோ கட்டாரில் உலக கிண்ட கால்பந்து போட்டி வெகு கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றையதினம் மைதானத்தில்…

சமிக கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஓராண்டு போட்டித் தடையொன்றை விதித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது போட்டி ஒப்பந்த விதிமுறைகளை…

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆர்ஜன்டீனா…

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு ஒதுக்கப்பட்ட 150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணைத்தொகை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண்ணொருவரால் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கும்…

ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் தொடரைக் காண டிக்கெட்டுகளை வாங்கக்கூடிய இடங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் 22 ஆம் திகதி முதல் டிக்கெட் விற்பனை…

இலங்கையின் தடகள வீரர்களின் முன்னேற்றுவதற்கான தனது முயற்சிகளை இறுதி வரை கைவிடப் போவதில்லை என இலங்கையின் தடகள வீரர் யுபுன் அபேகோன் தெரிவித்துள்ளார். ´தெரண டோக் வித்…

பெண் விவகாரத்தில் அவுஸ்திரேலியாவில் கைதான தனுஸ்க குணதிலக்கவிற்கு பிணை வாங்குவதற்காக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அவுஸ்திரேலிய சட்ட நிறுவனம் ஒன்றுக்கு 38,000 டொலர்களை செலுத்தியுள்ளது. அத்தோடு, இந்த…

கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டுகளுக்கு தேவையான அறிவு, பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் புரிதலை வழங்க பிரித்தானிய அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்(Sarah…

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தொடர்பான வழக்குக்கு செலவழிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் நிதி ஒதுக்கீடு இல்லை என அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என…

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு பிணை பெற்றுக் கொள்வதற்காக இரண்டாவது பிணை விண்ணப்பம் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, டிசம்பர் 8 ஆம் திகதி…