Browsing: மரண அறிவித்தல்

யாழ் தேசிய மட்ட வீராங்கனை காவேரி பிரதீபன் (அளவெட்டி அருணோதயவின் சாதனை மங்கை) மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரத்தான் ஓட்டம், குறுந்தூர மற்றும் நெடுந்தூர…

உதவி வழங்கியவர்: திரு சின்னத்தம்பி கிருபாகரன் யெர்மெனி. உதவி பெற்றவர்கள்: விபுலானந்த சிறுவர் இல்லத்து மாணவர்கள் உதவியின் நோக்கம்:அமரர் சின்னத்தம்பி மாணிக்கம் 25 வது நினைவு நாள்.…

மரண அறிவித்தல் யாழ். ஊர்காவற்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை இல. 86, சுருவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட M F C கியுபேட் அவர்கள் 18-10-2021 திங்கட்கிழமை…

உதவி வழங்கியவர்கள்: திரு சற்குணம் மணிசேகரம் (எமது அமைப்பின் உதவிச் செயலாளர்)யெர்மெனி அமரர் சின்னத்துரை சற்குணம் விபுலானந்தசிறுவர் இல்ல குழந்தைகளுக்கு விசேட உணவுவழங்கி வைக்கப்பட்டது இதற்கான நிதிவழங்கியவர்…

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது…

கண்ணீர் அஞ்சலி கமலாதேவி தெய்வேந்திரம் யாழ்ப்பாணம் சுன்னாகம் அவர்களின் அன்பு மகளும் ஜெராஜ் பிரசாந்தன் அவர்களின் அன்புமனைவி அமரர் பிரசாந்தன் டிலிசியா சுவிட்சர்லாந்து லுட்சேர்ன் அவர்கள் தலையில்…

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.. மருத்துவ பீடத்தை சேர்ந்த சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே…

கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்து மூன்று நாள்களின் பின் கணவனும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நுணாவில் பகுதியில் பதிவாகி உள்ளது. சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த 96…

அமரர் பாலசுப்பிரமணியம் தில்லையம்பலம் (பாலா) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக வழங்கி வைக்கப்பட்டது அமரர் பாலசுப்பிரமணியம் தில்லையம்பலம் (பாலா) அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்…

கண்ணீர் அஞ்சலி இறப்பு 23.08.2021 பிறப்பு:17.01.1992 திரு நடராசா மல்லிகா தம்பதியினரின் செல்வப் புதல்வன் மகரம்பைக்குளம் அவர்கள் இன்று அமரத்துவம் அடைந்துள்ளார். அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதுடன்…