வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்துடன் தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள்…
Browsing: யாழ் செய்திகள்
கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (26) அதிகாலை 4.30 மணிக்கு…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், சிங்கப்பூரில் இருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ (Asian Scientist) சஞ்சிகையின் “ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகள்”…
யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் எனும் குழந்தையே இவ்வாறு இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.…
யாழ் வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியில், வெளிநாடு அனுப்புவதாக கூறி குடும்ப பெண்ணிடம் ரூ.27 இலட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர்,…
மனநல சவால்களை எதிர்கொள்வோருக்கு ஆதரவாக, கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழர் ரோய் ரத்னவேல் மற்றும் அவரது மனைவி சூ நாதன், ஸ்கார்பரோ ஆரோக்கிய வலையமைப்பு அறக்கட்டளைக்கு மில்லியன்…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நிமோனியா காய்ச்சல் காரணமாக 75 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர்,…
யாழ் நல்லுார் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகள் விடுதியிலிருந்து 3 மாணவிகளைக் காணவில்லை என பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது. குறித்த மாணவிகள் இரவோடு…
யாழ் மாவட்டம் சங்கானை வைத்தியசாலை வீதியில் நேற்று (23) இடம்பெற்ற துயரமான தற்கொலை சம்பவம், சமூகத்தை உலுக்கியுள்ளது. பட்டதாரிகள் எனத் தெரிவிக்கப்படும் இரு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம்…
சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையொருவர், பயிற்றங் கொடிக்கு குத்துவதற்காக பூவரசம் தடி வெட்டியபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தது மிகவும் துயரமான சம்பவமாக பதிவாகியுள்ளது.…
