Browsing: யாழ் செய்திகள்

யாழ்ப்பாண பகுதியில் நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து பரிதபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றையதினம் (10-04-2024)…

யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவில் சுமாா் 800 இலட்சம் ரூபா பெறுமதியான தனது வீட்டினை நற்கருமங்களுக்காக, சிவபூமி அறக்கட்டளைக்கு ஒரு பொிய மனம் படைத்த மனிதா் வழங்கியுள்ளதாக…

யாழ். திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த வன்முறை கும்பல் அங்கிருந்த வாகனங்கள் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சம்பவத்தின் போதும்,…

சுவிட்சர்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவர் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று (2024.04.10) 55 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…

யாழ்ப்பாணத்தில் காதலி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்து 50ஆவது நாளில் காதலனும் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 20 வயது…

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் (8) இரவு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் சிறீரங்கநாதன் மதுமிதா எனும் 16 வயதுடைய…

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே…

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்ற நபரொருவர் தான்னுடைய திருமணத்திற்கு இந்தியாவில் ஒரு வடிவான பூமாலையை செய்ய சொல்லி அதனை விமானத்தில் கொண்டுவந்துள்ளார். குறித்த மாலை யாழ்.சர்வதேச விமான…

கடந்த வருடம் யாழ் மாவட்டத்தில் மாத்திரம் புற்று நோயினால் 71 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் டொக்டர் கலாநிதி யமுனாநந்தா தெரிவித்துள்ளார். குறித்த மாவட்டத்தில்…

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை பார்க்க முடியும்  என்று நாசா கூறியிருந்த போதிலும்…