உடுத்துறையில் இருந்து யாழ்பாணம் வந்த 42 வயது மதிக்கதக்க 3 பிள்ளைகளின் தாயார் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.குறித்த பெண் கடந்த 12/02 அன்று உடுத்துறையில் இருந்து…
Browsing: யாழ் செய்திகள்
‘கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’, ‘ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணம் செய்’, ‘திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது’ இவையெல்லாம் திருமணம் பற்றி நம்மவர்களிடையே உலாவிவரும் பழமொழிகளாகும்.…
கல்வியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சைதேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை நாளை 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமம்…
மன்னாரில் ஆசிரியர் ஒருவரின் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவள்தினமும் பாடசாலைக்குச் செருப்போடுதான் வருவாள்.ஏன் என்று கேட்டால் சொக்ஸ் வாங்கோனும் என்று…
பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் இயங்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கத்தின் பரந்தன் கெமிக்கல் கம்பனி லிமிட்டட் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச்…
யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு தனது முதல் மாத மாநகர முதல்வர் ஊதியத்தை யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வழங்கியுள்ளார். அதன்படி தூபியமைப்பதற்காக…
வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமைகண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை- கச்சேரி தனியார் பேருந்து சேவையின்நடத்துனர்…
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டி இருந்த மொத்தமான கடன் தொகை 14 ஆயிரத்து 605 பில்லியன் ரூபா…
முல்லைத்தீவு – குருந்தூர் மலையின் அகழ்வு பணியின் போது இனம் காணப்பட்ட கல் அனுராதபுர காலத்து பாரிய தூபியின் முடிப்பகுதி என சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.…
இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப்பெறுவது, இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகத் தான் சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க முடியும், எனவே, அதற்கேற்ற வகையில் இலங்கை…
