யாழில் 15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் 18 வதான இளைஞன் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வழங்கிய…
Browsing: யாழ் செய்திகள்
சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகம் வருடாந்தம் அதிகரித்து செல்கின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.…
யாழில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று புலம்பெயர் உறவுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது. நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து வாழும் நமது உறவுகள் தாய்நாட்டில் தமது இருப்பிடங்களை மறந்துவிடக்கூடாது…
யாழ் புங்குடுதீவில் 17 வயதான பாடசாலை மாணவியின் தகாத படத்தைக் காண்பித்து மிரட்டி அவருக்கு தொல்லை கொடுக்க முயற்சித்த 2 இளைஞர்களை ஊர்காவற்றுறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதான…
கொலை இடம்பெற்ற வேளை எங்கள் வீடு உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. அப்போது ஊரடங்கு சட்டமும் அமலில் இருந்தது. அங்கு நிறைய ராணுவ முகாம்களும் இருந்தன. எனவே…
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை – மாதகல் வீதியில் இன்று காலை இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அச் சடலமாக உள்ளவரின் முகம்…
யாழ்ப்பாணம் – ஆரியகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைத்துத் திருடிய இருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஆரியகுளம் ஸ்ரீ…
யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் 2வது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது. பொதுப்பட்டமளிப்பு விழா இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அத்துடன்…
யாழ்.ஊர்காவற்றுறை – சுருவில் பகுதியில் காலைகடன்களை கழிக்க சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி நேற்றய தினம் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை…
2022.02.26 யாழில் புகையிரத விபத்தில் இளம் யுவதி. உயிரிழப்பு ! கண்ணீர் அஞ்சலிகள் அமரர் ராஜ்குமார் ஜெயந்தினி (வயது 23) கொக்குவில் தொழிநுட்ப. ……..கல்லூரிக்கு அருகில் உள்ள…
