Browsing: யாழ் செய்திகள்

யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் ஆரம்பிக்க துரித நடவடிக்கைக:ள் முன்னெடுக்கப்படு வருகின்றது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி கைதடி பகுதியில், முதியோர் இல்லம் முன்பாக நேற்று (20) இடம்பெற்ற விபத்தில், 79 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதான செய்தி பெரும்…

இன்று அதிகாலை நெல்லியடி நகர்ப்பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தினால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தியதை தொடர்ந்து, நிலைமை அமைதியாகியுள்ளது. கரவெட்டி…

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை – கூளாவடி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் நாகையா நிரோஜன் (வயது 38), கிருமித் தொற்றால் உயிரிழந்த சம்பவம் மக்களின் மனதை…

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகாமையில் நிறுவப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி, சைவ அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று மதியம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்திய துவிச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்களை, யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் சிறப்பான நடவடிக்கையின் மூலம் முறியடித்துள்ளனர். குருநகர்…

யாழ்ப்பாணம் – வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய கனரக வாகனம் மீது கொடிகாமம் பொலிஸார் இன்று (20) துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. பளை பகுதியிலிருந்து…

யாழில் தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிங்கராஜா செபமாலை முத்து (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுளளார். உயிரிழந்தவர் உரும்பிராய் பகுதியில்…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்துக்குள் அசைவ உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளமை, சைவ சமயத்தை பின்பற்றும் மக்களிடையே பெரும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய…

கோண்டாவில் உள்ள தனியார் தங்குமிடத்தில் தங்கியிருந்த யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்தபோது, அவரது வீடியோவை ரகசியமாக எடுத்த குற்றச்சாட்டில் தங்குமிட நிர்வாகி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வெளிமாவட்டத்திலிருந்து…