Browsing: மட்டக்களப்பு செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கை ஒன்றினை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. பொலன்னறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும்…

24.01.2022 உதவி வளங்கியவர்:பத்மநாதன் மாலதி (உதவும் இதயங்கள் லண்டன் மகளிர் அணிக் காப்பா ள ர் ) உதவி பெற்றவர்:செல்வி சிவகுமார் – பூஜா இடம்:மண்முனைப்பற்று பிரதேச…

2006ஆம் ஆண்டு திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ். சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின நிகழ்வு நடைபெற்றதுடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமும்…

மட்டக்களப்பு – ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 7 பேரை வாள், கத்தியுடன் நேற்று(19)…

மட்டக்களப்பு மாவட்ட புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு புதிய பொறியியலாளராக w. பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடமையாற்றிய பொறியியலாளர் பாரிஸ் அவர்கள் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில்…

வாழைச்சேனை – ஓட்டமாவடி பாலத்தின் கீழுள்ள ஆற்றில் இன்று சனிக்கிழமை 3 மணியளவில் சடலமொன்றில் தலை மிதந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று…

தமிழர்களை துன்புறுத்தும் வகையில் வனஇலாகாவும் தொல்பொருள் திணைக்களமும் செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.…

மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கஜுவத்தை கடலில் இன்று (14) நீராடிய ஏழு சிறுவர்களில் இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு -…

மணமகன் காதலியுடன் ஓடியதால் மாமனாரை மருமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோஷன் லால் (65). இவரின் மகனுக்கும்…

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் பொலிஸ் என தெரிவித்து நள்ளிரவில் வீடு ஒன்றில் முற்றுகையிட்ட கொள்ளையார்கள் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த 2 பவுண் தங்க சங்கிலியை அறுத்து…