26.11.2026 புனிதர்களின் வாரத்திலும் புனிதத்தலைவன் அவர்களின் பிறந்த நாளில் வாழ்வாதார உதவி! தன் மகனை நாட்டுக்காக அர்பணித்த வீ.பாக்கியலசுமி அம்மாவின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு ஆடும் குட்டிகளும்…
Browsing: எம்மவர் செய்திகள்
வண்மகன் வாழியவே! ,- – – – – – – – – – – – வரலாற்று வழி தோறும் தமிழன் புறநாநூற்றுப் பெருமை…
இன்று மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளதானது இலங்கை தமிழர்களின் மனங்களை நெகிழச்செய்துள்ளது. பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய…
அவுஸ்திரேலியாவின் குடியேற்றவாசிகளிற்கான தடுப்புமுகாமில் 12 வருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரான சிவகுரு ராஜன் நவநீதராஜாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில் 12 வருடங்களாக குடியேற்றவாசிகளிற்கான முகாமில்…
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் மாகாணத்தில் அதிகரித்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்…
பிரித்தானியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 31 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸ் நகர் கலேஸுக்கு அருகே ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் ஐந்து…
கனடாவிற்கான விஜயம் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பேச்சாளரான எம்.ஏ சுமந்திரன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மேற்கொண்டுள்ளனர். கனடாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தமிழ்த்…
லண்டனில் வீடு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடு ஒன்றில் இந்த தீ விபத்து…
உதவி வழங்கிய இடம்: அம்பாறை உதவி பெற்றவர்:அ.கலாவதி உதவியின் நோக்கம்:முருகப்பர் வேலாயுதம் அறக்கட்டளை ஊடாக அமரர் கிருஷ்ணசாமி சிறிதரன் அவர்களின் நினைவாக இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.…
மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27…
