செம்மணியில் இன்றுவரை 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 12வது நாள் அகழ்வுப்…
Browsing: எம்மவர் செய்திகள்
அதிவேகமாக செலுத்திவந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதால் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காத்தான்குடி…
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பல்வேறு பகுதிகளில் களவாடப்பட்ட 4 மோட்டர்களுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். சரசாலை, மட்டுவில் பகுதியை…
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்…
தமிழ் மக்கள் பலரது உடல்களைத் தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்துச் செல்கின்றன. எனினும் இதற்கு உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனவே குறித்த விடயத்தை…
”தமிழ் மக்கள் பலரது உடல்களைத் தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்துச் செல்கின்றன. எனினும் இதற்கு உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனவே குறித்த விடயத்தை…
கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!! 01.02.2025 இரண்டாவது ஆரம்பக்கல்வி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது மணல் சேனை என்னும் கிராமத்தில் உதவிக் கல்வி அதிகாரி அவர்களின் தலைமையில் இடம்…
உதவித்தொகை 480,000.00 உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி ஏற்பாட்டில் கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் குடி தண்ணிர் சுத்தம் செய்யும் இயந்திரம் பழுதாகிய நிலையில் இருந்ததால் யேர்மெனியில் அவுஸ்புர்க்…
26.12.2023 உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் துவரங்குளம் நெடுங்கேணி (கல்வியே எமது மூலதனம்! ) உதவி வழங்கியவர்:திரு செல்லத்துரை மனோகரலிங்கம் (Nürnberg) உதவியின் நோக்கம்:…
வைத்தியர் அர்ச்சுனாவின் மீதுள்ள வன்மத்தில் பலர் பிரச்சனையின் அடிப்படையை திட்டமிட்டு மறைக்கிறார்கள்…. அர்ச்சுனாவின் முன்னைய நடவடிக்கைகளில் பல விமர்சனம் இருந்தாலும் இன்று, கையில் எடுத்துள்ள விடயத்தை பக்குவமாக…
