இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. மாறாக, பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி, உண்மை தெரியாமல் பரவலாக பகிரப்படுவது…
Browsing: இலங்கை செய்திகள்
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்குவது சம்பந்தமான உடன்படிக்கை எங்கே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல,(Lakshman Kiriella)…
மட்டக்களப்பு – ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 7 பேரை வாள், கத்தியுடன் நேற்று(19)…
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக நாட்டிற்கு கடந்த 3 நாட்களில் சுமார் 100 இலட்சத்திற்கும் அதிகமாக வருமானம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா…
டோக்கியோவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் 2020 ஈட்டி எறிதலில் புதிய உலக சாதனையைப் படைத்து இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.…
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பாடசாலை அதிபர்கள், பௌத்த குருகுல பள்ளி…
வடக்கு, கிழக்கு மாநிலங்களில் அரசியலமைப்பில் அரச கரும மொழியாகத் தமிழ் மொழி அமுலாக்கப்பட்டுள்ளது. எனினும் எமது பகுதிகளிலுள்ள அரச நிர்வாகத்தினரால் திட்டமிட்ட முறையில் தமிழ் மொழி உரிமை…
அரசாங்கத்தின் தவறுகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் அமைச்சர்கள் நீக்கப்பட்டு வரும் நிலைமையில், சரியானதை சரி எனவும் தவறானதை தவறு எனவும் நேரடியாக பேசும் தானும் எதிர்காலத்தில் வனஜீவராசிகள்…
நாரஹேன்பிட்டி, கீரிமண்டல மாவத்தையிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் உணவு விஷமானதால் ஊழியர்கள் பலர் சுகவீனமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவர்களில் பலர் அதே வைத்தியசாலையில்…
