Browsing: இலங்கை செய்திகள்

மஸ்கெலியா- கங்கேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில், அவரது கணவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 24 வயதுடைய வசந்தமலர்…

கொழும்பு ஆமர் வீதியிலுள்ள ஆலயமொன்றின் வருடாந்த திருவிழாவில் இடம்பெற்ற தீமிதிப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இளம் பெண்னொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 26 வயதுடைய தாயொருவரே தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக…

இலங்கையில் பாரிய பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மில்கோ நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட பால் பக்கெட்டுக்கள் பெருமளவு புதைகப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.…

திஸ்ஸமஹாராம – கவுந்திஸ்ஸபுர விகாரைக்கான துண்டிக்கப்பட்ட நீர் விநியோகத்தை மீள வழங்குமாறு கோரி தேரரொருவர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். குறித்த தேரர் ஹம்பாந்தோட்டை பிராந்திய நீர்…

ஜேர்மனியில் இருக்கும் இலங்கை தூதுவர் மனோரி உனம்புவே (Manori Unambuwe ) தனது இராஜதந்திர சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஜேர்மனியிலுள்ள இலங்கையர்களிடம்…

வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மது விருந்தகத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு பிரிவினர் தீயினை அணைக்க கடும்…

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்சவுமே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழிவிற்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.…

மேஷம்: இன்று நீங்கள் எடுக்கும் எத்தகையை முயற்சியும் சிறப்பான வெற்றியைப் பெறும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசாங்க…

யாழ்.சாவகச்சோியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் குழுவாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்…

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16…