Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் எரிந்த நிலையில் மூதாட்டியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நடராசா பரமேஸ்வரி (68) என்ற பெண்ணே…

ஒமிக்ரோன் தொற்று இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் திரிபாக மாறி வருவதால், நாட்டில் பாரிய கோவிட் பரவலை தவிர்ப்பதற்கு பொது மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கான முக்கியத்துவத்தை சுகாதார அதிகாரிகள்…

காலி, பயாகல பிரதேசத்தில் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமையால் மஹகம்மெத்த கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளார்கள் என தெரியவந்துள்ளது. மூச்சு திணறல் காரணமாக…

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றிரவு (20-01-2022) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறித்த தீப்பரவலலைபிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின்…

விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் அருகருகே மோதும் நிலையில் சென்ற சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வேலை பார்க்கும் விமான நிலைய பணியாளர்…

இந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தமது தாயகத்தில் தனித்துவ இறைமையுடைய இனமாக வாழ்ந்தார்கள், அந்த தமிழர் தேசத்தை சிங்கள தேசத்துடன் இணைத்தவர்கள் பிரிட்டிஷ் கொலனித்துவ ஆட்சியாளர்கள் தான்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.…

இலங்கைத் தமிழர் விவகாரம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மீண்டும் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கையுடனான…

பேருவளை,காலவில கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பெண் ஒருவர், பாடசாலைக்குச் செல்வதற்காக ஆடை அணிந்திருந்த தம்மை தந்தையும் தாயும் தாக்கியதாக பேருவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.…

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் கட்டுவாபிட்டி தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த மொஹம்மது ஹஸ்தூனின் மனைவியான தற்போதும் மர்மமாக உள்ள சாரா ஜெஸ்மின் அல்லது…