Browsing: இலங்கை செய்திகள்

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் போது மின்சாரம் தடைபடுவதைத் தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இன்று…

பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில், இராணுவ வீரர் கைது.. இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறை சமாதானம் செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் கையை கடித்த இராணுவ சிப்பாய் கைது…

இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடையவில்லை, அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை, இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரைப் போராடியே…

நுவரெலியா – பொகவந்தலாவைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொராவத்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரைப் பொகவந்தலாவைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவைப் பிரதேசத்தைச்…

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இறந்து விட்டார் இறக்கவில்லை என காலத்துக்கு காலம் பலர் கதைகளை பேசி வருகின்றனர். ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) இருந்த…

நாட்டில் இன்றைய தினம் இரண்டு மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, மாலை 4.30 முதல் இரவு 10 .30 மணிவரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு இரண்டு மணி…

இலங்கையில் எரிபொருட்களுக்கான தேவையில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார். பெற்றோலின் வாராந்த…

எமக்கு எதிரானவர்கள் சொல்வது போன்று சுதந்திரக்கட்சி ஓர் சிங்களக் கட்சி அல்ல. இது ஓர் தேசியக் கட்சி. சர்வ இனங்கள், சர்வ மதங்களையும் ஒன்றுபடுத்திய கட்சி என…

நாட்டின் முன்னணி கோடீஸ்வர வர்த்தகர்களுடன் விசேட சந்திப்பொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடத்தவுள்ளார். அதற்கமைய, இந்த கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

அரச நிறுவனங்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்வது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (21-02-2022) தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் இடம்பெறவுள்ளதாக…