பயங்கரவாத தடைச் சட்டம் என்ற மிகப் பெரிய கொடூரமான சட்டத்துக்குள் இந்த நாட்டில் நாங்கள் வாழ்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்…
Browsing: இலங்கை செய்திகள்
கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை…
நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,231 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 636,837 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…
வெளிநாடுகளுக்கு செல்வதற்கு குறிப்பாக ஐரோப்பியா, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு மேற்படிப்புக்காக உரிய அனுமதி பெற்று விசாவுக்காக விண்ணப்பிக்கும் போது பெரும்பான்மையானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்ற…
நாளைய தினம் தென் மாகாணத்தில் ஒன்றரை மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். எனினும், நாளைய தினம் நாடு பூராகவும் இந்த மின்வெட்டு…
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் மதஸ்தலங்களிற்கு விஜயம் மேற்கொண்டு விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். நல்லூர் ஆலயத்திற்குச் சென்று…
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற…
முல்லைத்தீவு புதுகுடியிருப்பு முருகன் கோவில் அருகில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10-02-2022 அன்று NP bhw 4580 என்ற இலக்கம்…
பிரபாகரன் மற்றவர்களுக்கு சயனைட் கொடுத்த பின்னர் தான் சரணடைந்தே இறந்தார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். நேற்றய தினம் சனிக்கிழமை பனை தென்னை கூட்டுறவுச் சங்கங்களின்…
சிறுமியிடம் தவறாக நடத்துக்கொண்ட இளைஞர்களை சிறுமியின் சகோதரர் அவரது நண்பர்கள் இணைந்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலம்…
