உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் படைகளின் தாக்குதல்களில் 9,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு சொந்தமான 30 விமானங்கள்,…
Browsing: இலங்கை செய்திகள்
பருவ மழை பெய்யாதுவிடின் ஏப்ரல் மாதத்தில் தினமும் சுமார் 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியிலாளர்கள் எச்சரித்துள்ளனர். தேவையற்ற…
கிரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிகள் வழங்கும் ரசீதுகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்களுக்கு உலகளாவிய பற்றாக்குறை உள்ளது. கார்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த அட்டைகளை இறக்குமதி செய்த லேக்ஹவுஸ்…
தற்போதைய அமைச்சரவை பதவிகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சில மாற்றங்களைச் செய்துள்ளார். அமைச்சர் காமினி லொகே இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார். பின்வரும் அமைச்சுப் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டதாக…
அரசாங்கத்தை பொறுத்தவரையில் இந்த சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். நாட்டை கடன் சுமையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.…
யாழ்ப்பாணம் – ஆரியகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைத்துத் திருடிய இருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஆரியகுளம் ஸ்ரீ…
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மணல் மண் அகழ்வு செய்யப்படும் இடங்களை நேற்றைய தினம் காலை திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்…
கொழும்பில் 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு 07, 08, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு…
யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் 2வது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது. பொதுப்பட்டமளிப்பு விழா இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அத்துடன்…
குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இது அடுத்த சில நாட்களில் (மார்ச்…
