Browsing: இலங்கை செய்திகள்

சமீப காலமாக இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. செவித்திறன் கருவிகளின் பாவனை அதிகரித்துள்ளமையே இந்நிலைமைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக தொண்டை, காது, மூக்கு…

அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கணக்குகளில் இருந்து பண பரிவர்த்தனை செய்ய சிரமமாகயுள்ளது என தெரியவந்துள்ளது. இதற்கு தேவையான அட்டைகளை வழங்குவது பல…

யாழ்.ஊர்காவற்றுறை – சுருவில் பகுதியில் காலைகடன்களை கழிக்க சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி நேற்றய தினம் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை…

இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்துவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள அழைப்பு விடுத்துள்ளனர். அத்துடன், சர்வதேச மனித…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல பலன்களை பெற போகிற இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்கள் திறமையை மற்றவர்களுக்கு…

வவுனியாவில் 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினால் ஏற்படவுள்ள பாதிப்பு என்ற தலைப்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இக்கூட்டம் வவுனியா – மறவன்குளம் கிராமத்தில் இன்று…

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் இந்த வாரம் வெளிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி.…

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் சுமுகமான இருதரப்பு உறவுகளை நோக்காகக் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் மற்றும் மியன்மார் வைர விழா யூனியன் தினத்தை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டு…

எழுத்துத்துறையில் ஆர்வம் மிகுந்து பல சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் ‘குகதா’ எனும் புனைபெயரில் எழுதி வரும் டக்ஸனா எனும் கிளிநொச்சி மாணவி தமிழ்நாடு அரசின் குறிஞ்சிக் கவிமலர் விருதைப்…

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் (Michelle Bachelet) அம்மையாரை ஜெனீவாவில் சந்தித்துள்ளார்.…