யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டார். போதை மாத்திரைகளின் பரவல்…
Browsing: இலங்கை செய்திகள்
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த மாணவர் ஒருவர், பாடசாலையின் உள்ளக விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மோட்டார் சைக்கிள்…
2025ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை 43.5 புள்ளிகளுடன் 168வது இடத்தைப் பெற்றுள்ளது. NOMAD Passport Index நிறுவனம் வெளியிட்ட இந்த…
114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று (07) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
இலங்கை வெளிநாடுகளில் பணியாற்றும் நாட்டினரை இலக்காகக் கொண்டு, அவர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக…
அடுத்த மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின்படி, உள்ளூராட்சி…
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மற்றும் சித்திரவதை மேற்கொண்ட குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில்…
கோப்பாய் பகுதியில் கிராம சேவையாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பகுதியில்…
நாட்டில் எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள உயிர்த்த ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு, அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்…
வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…
