Browsing: இலங்கை செய்திகள்

நாடு முழுவதும், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு தளர்த்தப்படும் காவல்துறை ஊரடங்கு சட்டமானது, பின்னர் இன்று பிற்பகல்…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் டொலரின் விற்பனை பெறுமதி 380 ரூபாவாக பதிவாகியுள்ளது.

காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க போராட்டம்…

த.ம.வி.புலிகள் என்ற ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையான் என்று அறியப்பட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகி,…

இலங்கையின் மூவின மக்களாலும் நேசிக்கப்படும் மனிதன் சங்கக்கார இவரே அடுத்த தலைவராக வரவேண்டும் என முகநூலில் நபர் ஒருவர் குறித்த கருத்தை பதிவிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய நிலவரங்களும்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் சிலருடைய…

நாட்டில் தற்போது பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது இந்த நிலையில் மக்கள் பல்வேறு பகுதிகளில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இதன் எதிரொலியாக நாட்டில் அரசியல் மாற்றங்கள்…

மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்காக மக்களை ஒன்று சேர்த்த 59 சமூக ஊடக பக்கங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சமூக…

மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 374.99 ஆக பதிவாகி உள்ளது. இலங்கை ரூபாவின்…

1989ல் இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வகிபாகம் தொடர்பில் பல்வேறு தகவல்களை உள்ளடக்கி கூட்டு ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் கோட்டாபயவின் உண்மை…