பூஸா தொடருந்து நிலையத்துக்கு அருகில் வாகனம் ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானமையால், கரையோர தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாத்தறையிலிருந்து பயணித்த சாகரிகா தொடருந்தில், மகிழுந்து ஒன்று…
Browsing: இலங்கை செய்திகள்
இன்றைய தினமும் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை…
வவுனியா – கணேசபுரம், 8ம் ஒழுங்கை பகுதியில்16 வயதான சிறுமியொருவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் சடலம் 8ம்…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் நிதானத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்காமல்…
அம்பாறை, கல்முனை காவல் துறை பிரிவுக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள், சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்கியிருந்த நிலையில், மாயமான சிறுமி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல்போன…
கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது 6 குழந்தைகளை தாய கிணற்றுக்குள் வீசி எறிந்து கொலை செய்த சம்பவம் பதறவைத்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா…
நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து யோசனைகளை சமர்ப்பித்துள்ளது. ஜனாதிபதி அமைச்சுக்களை வகிக்க முடியாது என்ற…
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படுமென இருதய நோய் நிபுணர் மருத்துவர் கோத்தபாய ரணசிங்க கூறுகிறார். சத்திரசிகிச்சைக்குத் தேவையான…
மரணதண்டனை கைதியான துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு…
அட்டுலுகம சிறுமியான ஆய்ஷா கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருகோணமலையில் உள்ள பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று, இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. வன்கொடுமைக்கு…
