நேற்றைய தினம் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையே இலங்கை வரலாற்றில் மிகவும் சிரமமானதும் சவால் மிக்கதுமான சாதாரண தரப்பரீட்சை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
Browsing: இலங்கை செய்திகள்
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் எதிர்பார்க்கும் வருமானம் பெருகும். உத்தியோகத்தில்…
சவுதி அரேபியாவில் தண்டனைகள் வழங்கப்படுவதைப் போன்ற கொடூர தண்டனைகள், நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்…
இன்று நள்ளிரவு முதல் அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வற் வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட…
காதலியின் இளவயது நண்பியான பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய 24 வயது இளைஞர் ஒருவர், தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி…
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் சிறிய மாற்றங்களே பதிவாகி வருகின்றன. அந்தவகையில் இன்றைய தினம் கொழும்பு – செட்டியார்…
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை ஆலங்குளம் வீதியிலுள்ள கடை ஒன்றின் கதவை உடைத்து அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான உரப் பைகளை…
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் 10 கிலோ அரிசி பையை சைக்கிளில் இருந்த நிலையில், சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று திரும்பிய போது, அரிசி…
அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரை நீக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. அதன்படி அவர்கள் கட்சிக்குள் வகித்திருந்த அனைத்துப் பதவிகளில் இருந்தும்…
மொட்டு கட்சி சார்பு பொதுக் கல்விச் சேவைகள் சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபாங்கொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகை முன்பாகவும்…
