அமைச்சுக்கு சொந்தமான அரச நிறுவனமொன்றின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முழுமையாக அறிவிப்பு விடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம்…
Browsing: இலங்கை செய்திகள்
மிருசுவிலில் பெண் ஒருவரை வாளினால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் இரண்டு ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட…
வவுனியா – கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. இதன்போது அங்கு புதிதாக வைக்கப்பட்டிருந்த சூரிய…
இலங்கையில் எதிர்காலத்தில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 4000 ரூபாயை தாண்டும் என தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளமை நாட்டு மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. வரி அதிகரிப்புடன்…
அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக உயரும் நிலை காணப்படுவதாக அனுராதபுரம் ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப பிரச்சனைகள் பற்றி விவாதிப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய கவனத்தை…
இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் சினிமாத்துறை அபிவிருத்தி தொடர்பில் பொலிவுட் நடிகர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ (Harin Fernando) சந்தித்துள்ளார். பொலிவுட் நடிகை சித்ராங்கதா சிங் (Chitrangada…
நாட்டில் அத்தியாவசிய பொருட்களில் விலை அதிகரித்தமை அது தொடர்பில் கேள்வி கேட்டால் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். இதுவா ஜனநாயம் நிறைந்த நாடு என செங்கலடி பிரதேச சபை…
சிங்கராஜ வனத்திற்குள் சென்ற பெண்ணொருவர் கடந்த 3 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக சூரியகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி கொலன்ன சூரியகந்த ஹிமிதிரி பிரதேசத்தின் ஊடாக…
அரசமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூலம் நிறைவேறினால் 10 பேருக்கு எம்.பி.பதவி பறிபோகும் நிலை ஏற்படும் என ஆங்கில வார இதழொன்றின் செய்தி ஊடாக தெரியவந்துள்ளது. இதற்கமைய,…
