இலங்கையால் நிராகரிக்கப்பட்ட சீன பசளை கப்பலுக்கு பதிலாக புதிய கப்பல் ஒன்றை வழங்க முடியாது என அதிகாரிகளுக்கு குறித்த சீன நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு,…
Browsing: இலங்கை செய்திகள்
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க கூடிய வகையில் அமைப்பு உண்டு. தொலை தூர இடங்களிலிருந்து சுப செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.…
போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பதில் கல்வி அமைச்சராக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு…
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டிற்கு தீவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வண.நெதலகமுவே தம்மதின்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (27)…
இலங்கையில் கடந்த தேர்தல் காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினர் வழங்கிய பொய் வாக்குறுதிகளால் தான் நாடு இன்று மோசமான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது, நானும் அவர்கள் போல் பொய்…
எரிசக்தி அமைச்சின் செயலாளரை அவரது அலுவலகத்திற்குள் பிணைக் கைதியாக ஊழியர்கள் பிடித்து வைத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சபுகஸ்கந்த ஊழியர்களால் எரிசக்தி…
அக்குரஸ்ஸ, திப்போடுவ பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது வீட்டில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் துண்டிக்கப்பட்ட தலையுடன் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக…
இலங்கையில் இந்த வருடத்தில் முதல் 5 மாதத்தில் சரக்கு ஏற்றுமதி வருவாய் 5 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், 2022 மே மாதம் வரையில் சரக்கு ஏற்றுமதி…
காங்கேசன்துறை மற்றும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சர் டக்ளஸ்…
ஊடக செயற்பாட்டாளரும்,மொழிபெயர்ப்பாளரும் இலக்கியவாதியுமான அமரர் வின்சன் புளேர்ரன்ஸ் ஜோசப்பின் 1ம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டதுடன் தனது மகளையும்…
