சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சில பங்களாக்களை சுற்றி அதிகப்படியான காடுகள்…
Browsing: இலங்கை செய்திகள்
மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கம் காட்டும் அக்கறையற்ற மற்றும் குழப்பமான அணுகுமுறை காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி+ வரிச் சலுகை பறிபோகும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை…
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 6வது வருட நிறைவை முன்னிட்டு இன்று காலை 8.45 முதல் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர்…
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1010 போதை மாத்திரைகள்…
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்பு முடிவுகள் வெளியிட…
மட்டக்களப்பு காவல்துறை வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்களின் படி, பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து இரண்டு நவீன Colt MK18 1 M203 இயந்திரத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.…
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இன்று (ஏப்ரல் 20) நடைபெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களிடமிருந்து சுமார் 4 பவுண் சங்கிலிகள் அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.…
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ் மாநகர சபையின் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பில்,…
நீதிமன்ற நடவடிக்கை தொடர்பான புதிய தகவல்களின் அடிப்படையில், தற்போது நடந்து வரும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையை சீர்குலைக்கும் நோக்கில் இரண்டு முக்கிய நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.…
யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியில் ஏப்ரல் 20 ஞாயிற்றுக்கிழமை மாலை வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உடுத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு…
