இலங்கையிலிருந்து வரும் அகதிகளை பாதுகாப்பாக மீட்க தனுஷ்கோடியில் கரையோர பொலிஸாரின் ரோந்துப் படகுகளை நிறுத்த வேண்டும் என இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் இந்திய…
Browsing: இலங்கை செய்திகள்
புதிய பாஸ்போர்ட் Passport apply /புதுப்பித்தல் Renew செய்ய என்ன வேண்டும்? 1. தேசிய அடையாள அட்டை (NIC ) மற்றும் அதனது Photo Copy (தெளிவாக…
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஹிருணிகா…
3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ( Mizukoshi Hideaki) தெரிவித்துள்ளார்.…
உத்தியோகபூர்வமாக டாலர்களை அனுப்புபவர்கள் மட்டுமே வெளிநாட்டு வேலைகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். சட்ட வழிகளில் நாட்டிற்கு டொலர்களை அனுப்பியவர்களை மாத்திரம் வெளிநாட்டு…
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அமைச்சர் நிமல் சிறிபால டி…
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் என கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில், நாட்டில் இருக்கின்ற பொருளாதார பின்னணிக்கு…
யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல முற்ப்ட்ட நான்கு பேரை இராணுவத்தினர் கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டவர்களை…
ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவமானது ஜனாதிபதி மாளிகையின் முன் இடம்பெற்றுள்ளது. இன்றையதினம் ஜனாதிபதி மாளிகையினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில்…
சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். திருகோணமலை – குச்சவெளி கடற்பரப்பில் வைத்து இவர்கள்…
