தற்போதைய நிலமையை சரியாகப் புரிந்துகொண்டு, தவறான சித்தாந்தங்களில் சிக்கிக் கொள்ளாமல் அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
Browsing: இலங்கை செய்திகள்
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.…
நாடாளுமன்றில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பிறகு தான் பதவி விலகுவதற் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வ…
இலங்கையில் அடுத்த வாரமும் பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. அதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள்…
ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று உறுதிப்படுத்தியுள்ளது. அனைத்து தடைகளையும் உடைத்து, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயில்களை அடைந்துள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும்…
போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொழும்பில்…
கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் ஆகிய இரண்டையும் பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை முற்றுகையிட்ட…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்று வந்த மக்களின் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் அதிகமானதையடுத்து தென்னிலங்கையில் வாழும் அரசியல் வாதிகள் கப்பல் வழியாக தப்பியோடும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் ஜனாதிபதி…
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் அவர் கலந்துகொண்ட அவர் தக்குதலுக்குள்ளானதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து , காயமடைந்த…
