Browsing: இலங்கை செய்திகள்

கடந்த 9ஆம் திகதி ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சிறப்பு அதிரடிப்படையின் சிரேஸ்ட அதிகாரி ரொமேஷ் லியனகே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட…

கொழும்பு அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாகியுள்ள நிலையில், பொதுஜன முன்னணி கட்சியின் பாராளுமன்ற குழு மூன்றாக பிளவு பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் பெரும்பாலான குழுவில் 40இற்கும் மேற்பட்டவர்கள்…

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சற்று முன்னர் அறிவித்துள்ளார். சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு வழிவிட்டு இவ்வாறு…

மட்டக்களப்பு, களுவங்கேணி கடற்கரையில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகில் சட்விரோதமாக பயணித்த 77 பேரை இன்று (11) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர். கைதானவர்களில் பெண்…

இந்திய அரசினால் வழங்கப்படும் யூரியா உரத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு மூடை உரத்தினை 10,000 ரூபாவிற்கு…

இன்று (11) முதல் லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது. அதன்படி இன்றும் (11) நாளையும் (12) கொழும்பு உள்ளிட்ட சனத்தொகை கூடிய பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்கப்படும்.…

இலங்கையில் நாளைய தினம் (12) தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக…

நாட்டின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ்…

இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் ஊக செய்திகளை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பில்…

ஜனாதிபதி மாளிகையில் ஒவ்வொரு சென்ரிமீட்டரிலும் ஒவ்வொரு இலங்கையரினதும் உழைப்பும் உள்ளது வரியும் இருக்கிறது. உலகவரலாற்றில் முதன்முறையாக இலங்கையிற்த்தான் மக்களும் மன்னனின் மாளிகையை தங்கள் சொந்தவீடுபோல் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றதாக…