வெள்ளிக்கிழமை (29) இலங்கையில் புதிதாக 143 கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டதுடன் (28) ஆம் திகதி இடம்பெற்ற 05 கொவிட் தொற்று மரணங்களும் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு இலங்கையில்…
Browsing: இலங்கை செய்திகள்
யாழில் பெற்றோல் கேட்டு தொந்தரவு செய்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.பருத்தித்துறை நீதிமன்றில் பாதுகாப்பு கடமைக்காக அனுப்பபட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரே…
நாடாளுமன்ற திறப்பு விழாவில் முதன்முறையாக ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என முன்னாள் இராணுவ வீரர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கொடி மற்றும் அதிமேதகு ஜனாதிபதி என்ற…
அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் செயற்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், புதன் மற்றும்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (30) காலை சென்று…
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா குறுக்குப் பாதையில் லொறியொன்று விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் இருவர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீரியாவையில்…
எதிர்கால சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அமைச்சரின் சம்பளத்தை வழங்குவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்…
இலங்கையின் பணவீக்கம் 60.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான 12 மாதங்களில் இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு…
Omicron BA.5 துணை வேரியண்டால் தூண்டப்படும் தொற்றுநோயின் மிகப்பெரிய கோவிட் அலைகளில் ஒன்றை உலகம் அனுபவித்து வருகிறது என டாக்டர் சந்திமா ஜீவந்தர எச்சரித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர…
இலங்கை இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.…
