கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளது. அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் பதவியை உடன் இராஜினாமா செய்யுமாறு சுப்பிரமணியம்…
Browsing: இலங்கை செய்திகள்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் விடுதி மற்றும் அலுவலகத்தின் குளியலறையிலிருந்து டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது நேற்றையதினம் (31-07-2022) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
குருநகர், புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் இன்று காலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தேவாலயத்தை மின்னல் தாக்கியுள்ளது. இதனால் மேற்கூரைப்பகுதிகளும், மின்…
எரிபொருளுக்காக காத்திருக்கும் பெண்கள் எதிர்நோக்கும் இன்னல்களை கருத்தில் கொண்டு தற்போது திருகோணமலை நகரில் உள்ள 4 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெண்களுக்கான தனி வரிசையினை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள்…
நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கைக்கும் இலங்கையில் பதிவாகியுள்ள நோய்த்தொற்றுகளின்…
சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் டைலர் கோஹன் என்பவர் ஸ்ட்ராடஜி & ஆப்ஸ் டோர்டாஷில் அசோசியேட் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தொழிநுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும்…
இலங்கை சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவில் வைத்து தம்பதியினர் ஒருவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்றிரவு (30-07-2022) இடம்பெற்றுள்ளது. கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில்…
ஜனாதிபதி நிதியத்தில் நான்கரை பில்லியன் ரூபா கையிருப்பில் இருந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த நிதியத்தின் மூலம் எவருக்கும் எந்த பிரதிபலனும் வழங்கப்படவில்லை என தெரியவருகிறது. அவசர…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைய சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களிலும், சுற்றுலாத்துறையால் அடையாளப்படுத்தப்பட்ட சுற்றுலா வலயங்களில்…
கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 51 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (31-07-2022) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அத்தோடு விவேகானந்தா…
