யாழ்.போதனா வைத்தியசாலையின் அன்றாட செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்கள், மற்றும் பார்வையாளர்கள், பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை அனுப்பிவைத்துள்ள…
Browsing: இலங்கை செய்திகள்
இலங்கையினை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்-ரஸ் (António Guterres)தெரிவித்துள்ளார். இலங்கை…
இலங்கைக்கு பயணிக்கும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமான நிலையங்களில் இலங்கை பயணிகளின் பயணப்பொதிகளை இறக்கி வைக்கும் திட்டம் ஒன்று தெரியவந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து…
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் என்பவற்றுக்காக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைக் கட்டணங்கள் அதிகரிக்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய…
பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தகுந்த நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்…
மக்களின் எதிப்பால் நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவர் விரும்பினால் தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட…
கண்டி கெட்டம்பே மைதானத்தில் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மதுபோதையில் சிலர் கலந்து கொள்ள முயன்றதாக…
கம்பஹா பிரதேசத்தில் இன்று மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை அண்மைக் காலமாக நாடளாவிய ரீதியில் பல துப்பாக்கிச்…
அண்மைய நாட்களில் எரிபொருட்துறை அமைச்சரைத் திட்டாத இலங்கையர்கள் யாரும் இருந்திருக்கமுடியாது. ஆனால் இப்போது பெற்றோல் பதுக்கல்காரர்களைத் தவிர அனைவரும் அவரைப் பாராட்டுகின்றனர். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்…
அநுராதபுரம் நகரில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக, பூட்டப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவரை, அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம், புபுதுபுர என்ற இடத்தைச்…
