ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது தாம் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை ஆசாத் சாலி பெருமிதம் வெளியிட்டுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்…
Browsing: இலங்கை செய்திகள்
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நேற்று (12) இரவு 09.30 மணியளவில் திருகோணமலை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த இரவு நேர விரைவு ரயில் இன்று (13) அதிகாலை…
ஜனாதிபதி ரணில்,விக்கிரமங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் அமைப்புக்கள் மீதான தடையை அதிரடியாக நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல்…
இன்று 80,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த எரிவாயு சிலிண்டர்கள் வழமை போன்று கொழும்பு மாவட்டத்திற்கும் கொழும்புக்கு…
திருகோணமலை – 2ம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய தாய்,22 மற்றும் 26 வயதுடைய இரு மகன்கள் மற்றும் 19 வயதுடைய மகள் ஆகிய 4…
நாட்டில் எதிர்வரும் காலங்களில் அந்நிய செலாவணி நெருக்கடி மோசமடையக்கூடும் என்பதால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது. நாட்டின் வெளிநாட்டு…
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்துசுவாமி ஆலய வருடாந்த மகோற்சப பெருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நாலூரானின் உற்சவத்தை காண , உள்நாட்டு மக்கள் மட்டுமன்றி…
அனுமதி இன்றி கப் ரக வாகனத்தில் பனை மரங்களை ஏற்றிவந்த அறுவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் மற்றும் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே பொன்னாலை பகுதியில் வைத்து…
கிளைபோசேட் இறக்குமதியை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லிகள் பதிவாளரின் பரிந்துரையின் பேரில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தின் படி குறித்த…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 19.1 கி.மீ பகுதியிலுள்ள பரகஸ்தோட்டை பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த 74 வயதான பெண் ஒருவரை ஏற்றிச் சென்ற மகிழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த மகிழுந்து கடவத்தை…
