இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 60 வீதத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில்…
Browsing: இலங்கை செய்திகள்
கோடீஸ்வர வர்த்தகர்கள் மற்றும் நலன்விரும்பிகளை வரி வலையில் இருந்து தப்பிப்பதற்கு சுங்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் 600க்கும் மேற்பட்டோர் உதவியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினால் அரசாங்கத்துக்கு…
புத்தளம் கல்லடி பகுதியில் மானொன்றை நாய் துரத்திவருவதை அவதானித்த பகுதி மக்கள் குறித்த மானை நாயிடமிருந்து காப்பாற்றிய நிலையில் உயிருடன் பிடித்துள்ளனர். இவ்வாறு மக்களால் காப்பாற்றப்பட்ட மான்குட்டி…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கிட்டத்தட்ட 10 ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை அண்மையில் ஏற்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அந்தந்த ஜனாதிபதி…
உடலின் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து வைட்டமின் பி12 நமது உடலுக்கு தேவையான ஆற்றல், நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் ரத்த சிகப்பணுக்கள் அதிகப்படுத்துதல் போன்ற…
மெமரி சிப்கள் கொண்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை நீக்கும் அதேவேளை QR குறியீடு கொண்ட புதிய அட்டையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான…
கிளிநொச்சி பளைப்பகுதியில் உறக்கத்தில் இருந்த கணவன் மீது மனைவி கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா இலங்கையிடம் அடைக்கலம் கேட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள சம்பவம் ப்ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு புகார்களுக்கு ஆளான சாமியார்…
இலங்கை பொலிஸ் தனது 156 வது ஆண்டு விழாவை இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகின்றது. அத்துடன் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள்…
இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…
