கடந்த 4 நாட்களில் இலங்கை வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி…
Browsing: இலங்கை செய்திகள்
பாகிஸ்தானில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட திடீர் இயற்கை அனர்த்த்தால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…
இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி செப்டம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டம்பர் 21ஆம்…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் லாஸ்லியா மரியநேசன். இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் . பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் லாஸ்லியா தமிழ் மக்கள்…
மல்வான வல்கம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் குளியலறையில் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவர் நீராடியதனை இரகசியமாக காணொளி செய்தார் எனக் கூறப்படும் 37 வயதான…
எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை…
நீங்கள் நாட்டுக்கு வந்தது நல்லது. மனைவியுடன் நிம்மதியாக ஓய்வுகாலத்தைக் கழிக்கவும். தயவு செய்து அரசியல் பக்கம் வந்துவிட வேண்டாம் என புதிய இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவரும்…
எதிர்வரும் 4 நாட்களுக்குள் மீனின் விலை 50 வீதத்தால் குறையலாம் என மெனிங் சந்தை மீன் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக…
நலன்புரி மானியப் பலன்களை வழங்குவதற்குத் தகுதியானவர்களைக் கண்டறியும் புதிய வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு சமூக நலன்புரி பிரதிகூலங்கள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து…
பலத்த மழைவீழ்ச்சி நிலைமை இன்று (செவ்வாய்க்கிழமை) குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்…
