Browsing: இலங்கை செய்திகள்

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சமாளிக்க கூடிய திறமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே கடினமான சூழ்நிலை மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு…

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமன்றி அரச சீல் மதுபான விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்த இருவருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம்…

கைலாசா அதிபதி சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவை விஷம் கொடுத்து ரகசியமாக கொல்ல முயற்சி நடப்பதாக பரப்ரப்பு தகவலொன்று வெளியாகியுள்ளது. பல வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு…

கட்டுமானத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை உயர்வுகளை அடுத்து, சீமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான பரிசீலனையை…

இலங்கையில் பச்சைக்குத்தல் கலையை முறையான பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்தானது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நாட்டில் பச்சைக்குத்தல் துறையில் ஈடுபடும் பெரும்பாலானோர், முறையான பயிற்சிகளில்…

சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களுக்காக, இருப்பவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.…

தமிழர்களிற்கு எதிரான மோதலுடன் தொடர்புடைய பெண்கள் மீதான தகாத வன்முறைகளில் ஈடுபட்டவர்களை , குற்றவாளிகளை தண்டிப்பதற்கு இலங்கை தவறிவிட்டதாக அமெரிக்காவை தளமாக கொண்ட பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.…

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 1996 வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த வீடுகள் பேலியகொட, தெமட்டகொட, மொரட்டுவ, மஹரகம மற்றும் கொட்டாவ பிரதேசங்களில்…

அரிசி இறக்குமதியை இடைநிறுத்துவதற்கான எழுத்துமூல அறிவித்தல் ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்தாண்டு போகத்தில் மொத்தம் 512,000 ஹெக்டேர் நெற்செய்கை…

காலி – லபுதுவ அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தினால் 12 வருட ஆராய்ச்சியின் பலனாக புதிய நெல் வகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய புதிய…