Browsing: இலங்கை செய்திகள்

யாழில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வேகமாக மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற 17 வயது இளைஞன் மோதித்தள்ளியதில் யாழ் பல்கலைகழக மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து பரமேஸ்வரா சந்திக்கு…

அரசாங்கத்திற்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான சில பிரேரணைகள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவில் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ள சபை அமர்வின்…

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,534…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் காலில் சக்கரம் கட்டியது போல ஓடிக்கொண்டே இருப்பீர்கள். வேலை பளு அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகளை…

சோயாபீன் தயிர் , சோயாபீன் ஊறவைக்கப்பட்டு, ப்யூரி செய்யப்பட்டு, அழுத்தம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன. சோயாபீன் தயிர், புரதம் மற்றும் கால்சியத்தின் உயர் மூலம் என்பதால் சோயாபீன் தயிரை…

முல்லத்தீவு குருந்தூர் மலையில் உள்ள காணியை அடாத்தாக அளந்து, அதனை பிக்குவுக்கும், விகாரைக்கும் வழங்குவதற்கு தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

யாழ்.சங்கானை பகுதியில் வீதியால் நடந்து சென்றவரை வழிமறித்து கத்தியால் வெட்டிவிட்டு தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை…

கொழும்பு தாமரை கோபுரத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் திறக்கப்படும் என தாமரை கோபுர பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது. அத்துடன் மூன்றாம் கட்டத்தையும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்க…

தமிழகத்தின் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை இன்று காலை மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை…

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரித்தானியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் இடையில் நேற்று (19) பிற்பகல்…