எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றில் விசேட உரை நாடாளுமன்றில் இன்று ஆற்றிய விசேட உரையில் அவர் இந்த விடயத்தை…
Browsing: இலங்கை செய்திகள்
வடக்கில் போதை பொருள் பாவனையை தடுக்க ‘அம்மான்’ படையணி என்ற அமைப்பு விரைவில் உருவாக்கப்படவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான…
தற்போதைய பல்கலைக்;கழக அவல நிலைமைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான பங்களிப்புக்களை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என உயர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த நேற்று (05)…
களனிவெளி புகையிரத பாதையின் ஒரு பகுதி திருத்த வேலை காரணமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கொஸ்கம முதல் அவிஸ்ஸாவளை வரையான பகுதி மூடப்படவுள்ளது.…
மேஷம்: மேஷ ராசியினர் இன்றைய தினம் திருப்திகரமான பொருள் வரவு பெறுவார்கள். வீட்டிலிருக்கும் பெரியோர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசியலில் இருப்பவர்கள் புதிய…
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் எதிர்வரும் திங்கட்கிழமை (10) தனது தூதரகப் பிரிவு மூடப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவில்லை தூதரம் இன்று விடுத்துள்ளது. அமெரிக்க பெடரல்…
இந்த நாட்டில் இனப்பிரச்சினை இருப்பதால்தான் மூன்று தசாப்த காலங்கள் போர் நீடித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இந்தக் கொடிய போரால் தமிழ் மக்கள்…
இலங்கையை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா மரியநேசன், பிக்பா2ஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் ஊடாக மிகப் பெரிய அளவில் லாஸ்லியா…
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாய் வழங்க முதலாளிமார் சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார். கண்டியில் நேற்று…
நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07) ஆகிய தினங்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார…
