Browsing: இலங்கை செய்திகள்

மன்னார் – யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில்…

மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு நேரத்தில் சீகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியில்…

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் 4 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக, ஜனாதிபதி…

யாழ்ப்பாணப் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வீரசிங்கம் மண்டபத்தில்…

தமிழரசுக்கட்சியுடன் இணைய தயாராக உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி சபைகள் தேர்தலில் தமிழ் மக்கள் மிகத்…

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் 23 வயதான மாணவர் ஒருவர், மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மூவரடங்கிய விசாரணை…

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறப்படும் 184 தமிழக மீனவர்களின் படகுகள் தற்போது இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் அரச உடமையாக்கப்பட்ட 74 படகுகளில் 34…

புகழ்பெற்ற டான் பிரியசாத் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி, கொழும்பின் கறுவா தோட்டப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த கைது,…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக, எதிர்வரும் 2025 மே 6 மற்றும் 7ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.…

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இன்று யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது, வடக்கிலுள்ள சில…