மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில்…
Browsing: இலங்கை செய்திகள்
மேஷம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், மற்றவர்களுடன் பேசும்போது…
2022 ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு யூனிட்டுக்கான மின்சாரக் கட்டணம் 32 ரூபாவாக ஆக இருக்கும் என்று இலங்கை…
முன்னாள் பிரதி அமைச்சர் எரிக் பிரசன்ன வீரவர்தன தேசிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். முன்னதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் செயலாளராகப் பணியாற்றிய இவர், செங்கடகல…
கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்து ஆபத்தான முறையில் தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம்…
காலி முகத்துவாரப் பகுதியில் கடலில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்று (07) மாலை மூன்று நண்பர்களுடன் நீராடச் சென்ற போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 15 வயதுடைய…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காலை வேளையில்…
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். தலைவர்…
60 வயதுடைய வயோதிபர் ஒருவர் நேற்றிரவு (07) 8 மணியளவில் தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இச்…
உரப் பையில் இருந்து மீட்கப்பட்டு குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் ஆனமடுவ திபுல்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதோடு திபுல்வெவ ஏரிக்கு அருகில்…
