Browsing: இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) அண்மைய அறிவிப்பின் பிரகாரம் திருகோணமலை மூலோபாயம் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால், அது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினை மீறுவதாக அமையும் என்று…

பேருந்துகளில் புதிய தொழிநுட்பத்தின் ஊடாக பயணச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில்…

தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு இந்த ஆட்சி முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமெனவே மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும், அதற்கு மாறாக தன்னல விருப்பின்படி தனிப்பட்டவர்களுக்கு சிறப்பு சலுகைகள்…

உரிய எடையின்றி பாண்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று முதல் சந்தைகளில் சோதனைகள்…

நாடளாவிய ரீதியில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்கள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது. அவதானம் அத்தோடு எதிர்வரும் பண்டிகை…

உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. நாணய சுழற்சியில் அயர்லாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட…

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த மத்தியக் குழுவுக்கு ஜனாதிபதி ஷி ஜின்பிங் நேற்று (22) தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, நாட்டின் ஜனாதிபதியாக அவா் 3 ஆவது முறையாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.…

21 இலட்சம் ரூபா கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் இரத்மலானை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 ஆம் திகதி மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள கடையொன்றின் ஊழியர்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (24) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த…

மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் நேற்று (22) பிற்பகல் 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குளியாபிட்டிய கிரிமெடியாவ பிரதேசத்தில்…