உள்ளக வளி மாசடைவின் காரணமாக உலகம் முழுவதும் வருடாந்தம் 40 இலட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் துசித சுகதபால தெரிவித்துள்ளார். கண்டியில்…
Browsing: இலங்கை செய்திகள்
இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் அந்நாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பு இன்றைய தினம் (03-11-2022) இணையத் தொழில் நுட்பத்தின் ஊடாக திறைசேரி மற்றும்…
இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி அந்நாட்டு அரசாங்கத்திற்கு உத்தரவு…
இலங்கை அதிகாரிகளுக்கும் இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் திரைசேறி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்…
மக்கள் வாக்குகள் மூலம் அதிகாரத்தைப் பெற முடியாத சதிகாரர்களின் கூட்டமே மக்களை வீதிக்கு இறக்கி நாட்டை பின்னோக்கி திருப்ப முயல்கிறார்கள் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…
கிணற்றுக்குள் வீழ்ந்து 15 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தாவல் வெளியாகி உள்ளது. இச் சம்பவம் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. பாடசாலையின்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பழையாறை பல்லவர் காலம் முதல் பிற்காலச் சோழர் காலம் வரை புகழ்பெற்ற பெருநகரமாகத் திகழ்ந்தது.…
ஆசிரியைகளுக்கு புடவை பதிலாக வேறு வசதியான ஆடையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மகா சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புடவைக்குப்…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை சிங்கள இணையத்தளம்…
யாழ் குடாநாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் பாவனையால் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக…
