இந்த மாத இறுதிக்குள் க.பொ த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனை பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு…
Browsing: இலங்கை செய்திகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குத் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள்…
இலங்கையின் ஏற்றுமதி பயிராக இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நடாளுமன்றின் இன்று 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டததை…
ஒவ்வொரு பீடி சிகரெட்டுக்கும் அறவிடப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி…
எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, டீசல் மற்றும் கச்சா எண்ணெய், பெட்ரோல் மீது இந்த புதிய மேலதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…
தயாரிப்பு தொழிற்றுறையினை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச வர்த்தகத்தில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கும் விவசாயம் உட்பட உள்நாட்டுக் கைத்தொழில்கள் மற்றும் கருத்திட்டங்களுக்குத் தேவையான ஊக்கிவிப்பு மற்றும் வசதிகளை வழங்குவதற்கு, மூலப்பொருட்கள்…
தொலைபேசி பழுதுபார்க்கும் நபர் ஒருவர் 17 வயது சிறுமியின் தொலைபேசியில் உள்ள முகநூல் பாகத்தை திருடி சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸிற்க்கு தகவல்…
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு பிணை பெற்றுக் கொள்வதற்காக இரண்டாவது பிணை விண்ணப்பம் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, டிசம்பர் 8 ஆம் திகதி…
முட்டை தட்டுப்பாட்டால் எதிர்வரும் மூன்று நாட்களில் நாட்டிலுள்ள சிற்றுண்டிச் சாலைகளை மூடக்கூடிய நிலைமை உருவாகியுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தவிடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அந்த…
கண்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் நடத்திய அரசியல் கூட்டத்திற்கு மக்கள் குழுவினர் எதிர்ப்பு வெளியிட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது. கூட்டம் முடிவடைந்து விமல்…
