Browsing: இலங்கை செய்திகள்

இலங்கையின் மின்சார சபை கடந்த மூன்று மாதங்களில் 4,431 கோடி ரூபா நட்டத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இவ்வருடம் ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலாத்திலேயே…

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது குறித்து அரசாங்கம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று தெளிவுபடுத்தினார். தனது ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை…

இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணாமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் பல்வேறு துறைசார் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கையில் கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான எரிபொருளை சீனா…

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியினுள் மின்னல் தாக்கங்களினால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மின்னல் தாக்கங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அனர்த்த…

நாளை (18) முதல் அமுலுக்கு வரும் வாகனப் பதிவுக் கட்டணத்தை திருத்தியமைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதலில் பதிவு செய்யும் போது 1600 சிசி அல்லது…

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (17) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்து. மு.ப. 09.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை…

இலங்கையில் இன்று 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கடவுச் சீட்டு கட்டணங்களையும் திருத்த குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி,…

634 அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் நேற்றைய வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. விலை…

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (16) மாலை பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த…