Browsing: இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இந்த…

மாணிக்க கற்களை தேடும் நோக்கில் சுரங்கத்தை வெட்டிக் கொண்டிருந்த ஒருவர் சுரங்கத்தில் மண் குவியல் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தார். நேற்று (20) பிற்பகல், வேவல்வத்தை, தெமோதர பிரதேசத்தில்…

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நீரில் மூழ்கி கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜா அலன்மேரி…

தென்வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடஅகலாங்கு10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85.5E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமையை கடைப்பிடிக்க கூடிய நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய முன்கோபம் தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வந்து விடும். சுய தொழிலில்…

துபாய் மற்றும் ஓமான் நாடுகளுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக நேற்று கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் உள்நாட்டு முகவரும் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, ஓமான் மற்றும் டுபாய்…

எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரம், எரிபொருள், ரயில் மற்றும் பேருந்து கட்டணங்கள் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சின் தகவல்…

இலங்கையில் சூரியவெவ மற்றும் ஊருபொக்க பகுதிகளில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் 57 வயதான ஒருவரும், 51 வயதான மற்றொருவரும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.…

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2023) ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sunil…

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி – மூத்தநயினார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இளைஞன் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த…