இரண்டு கட்டங்களின் கீழ் 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனை இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. அதற்கமைய,…
Browsing: இலங்கை செய்திகள்
போதைப்பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
மாதவிடாய் சுழற்சி என்பது நச்சுக்களை புதுப்பித்து அகற்றுவதற்கான வாய்ப்பாகும். இந்த இழப்பை நிரப்ப புதிய இரத்த அணுக்கள் உருவாக்கப்படும். ஆயுர்வேதத்தின் படி பெண்ணின் மாதவிடாய் சுழற்சி வாதம்,…
நாளை (01) நாடு முழுவதும் ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று 6,000 மெற்றிக்…
ஜனவரி மாதத்தில் இருந்து முட்டையின் விலை குறைக்கப்படும் என எதிர் பார்க்கப்படுவதாக கூறப்படுகின்றது. இதனை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.…
நாட்டில் தற்போது வரையில் துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள 4 இலட்சம் கிலோகிராம் பால்மாவை விடுவித்து, தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் கோரியுள்ளது. குறித்த பால்மா…
தந்தை ஒருவர் இரண்டு மகள்கள் மற்றும் மகன் ஒருவரை வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இச் சம்பவத்தை அத் தந்தை ஹோமாகம, திபாங்கொட…
சீனா வழங்கிய 28 மில்லியன் டொலர் மானியம் 14 வகையான அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வதந்திகள் போல அத்தியாவசிய…
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (30) முற்பகல் நடைபெற்றது. இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில்…
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து உள்நாட்டு கைத்தொழில்களை ஊக்குவிக்க அரசாங்கம் செயற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கையால் சில தொழிற்சாலைகள் மூடப்படும்…
