தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வடஅந்தமான் தீவுகளுக்கு அண்மையாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலைவிருத்தி அடைந்துள்ளது. அது ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்…
Browsing: இலங்கை செய்திகள்
மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் தேசிய…
மேஷம்: மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். பிறர் உடனான வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடந்த கால நினைவுகளால் மனக்கவலை உண்டாகும். பணம்…
மட்டக்களப்பு – வாழைச்சேனைப் பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்களில் போலியான ஆப் பயன்படுத்தி ஒன்லைன் மூலமான பணப் பரிமாற்றம் செய்வதாக தெரிவித்து, பல இலட்சம் ரூபா…
மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து கலாநிதி நந்தலால் வீரசிங்கவை (Nandalal Weerasinghe) நீக்கி இலங்கையின் பிரபல வர்த்தகர் ஒருவரை மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு நியமிக்க…
கிளிநொச்சி உள்ள பாடசாலை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த மின் உபகரணங்கள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு மகாவித்தியாலயத்திலேயே…
உடல் உறுப்பு கடத்தல் குறித்து அண்மையில் அத தெரண உகுஸ்ஸாவின் ஊடக வௌியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியசாலை குறித்து விசாரணை செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார…
யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் இம்மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால்…
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (05-12-2022) நடைபெற்ற 18 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றி பாய்தல் நிகழ்வில்…
பதுளையில் மடுல்சீம பொலிஸ் பிரிவில் 14 அடி மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (05-12-2022) காலை 8 மணியளவில் மடுல்சீம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எக்கிரிய பகுதியில்…
